இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மார்ச் 31-க்குப் பிறகு ஓடிபி பெறுவதில் சிக்கல்..!

Published by
murugan

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றில் உங்களிடம் கணக்கு இருந்தால், உங்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. ஏனெனில் வரும் நாட்களில் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்று முதல் ஏப்ரல் 4 வரை வங்கிகள் 7 நாட்களுக்கு மூடப்படயுள்ளது.

மோசடி எஸ்எம்எஸ் நிறுத்த முயற்சி:

தேவையற்ற மற்றும் மோசடி எஸ்எம்எஸ்ஸிலிருந்து விடுபட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வணிகச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் ஒரு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களை அடைய டிராய் உடன் ஒரு வடிவத்தில் எஸ்எம்எஸ் பதிவு செய்யுமாறு நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறது. இந்த நடவடிக்கையின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு சரியான செய்தியை அனுப்புவதும் எந்தவொரு மோசடிக்கும் பலியாகாமல் காப்பாற்றுவது ஆகும்.

TRAI எச்சரிக்கை:

இருப்பினும், பல நிறுவனங்கள் TRAI இன் இந்த உத்தரவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எச்.டி.எஃப்.சி , எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ போன்ற பல பெரிய வங்கிகளை உள்ளடக்கிய இதுபோன்ற 40 நிறுவனங்களின் பட்டியலை டிராய் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் (முதன்மை நிறுவனங்கள்) TRAI இன் தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்குப் பிறகும் எஸ்எம்எஸ் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் TRAI உத்தரவுகளைப் பின்பற்றாததைப் பார்த்த TRAI இப்போது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. OTP பெறுவதில் தங்கள் வாடிக்கையாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருக்க ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் அவர்கள் இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று அந்த நிறுவனங்களுக்கு TRAI ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

OTP பெறுவதில் சிக்கல்:

அத்தகைய சூழ்நிலையில், ஒரு நிறுவனம் விதிகளை பின்பற்றாவிட்டால்,அந்த நிறுவனத்தின் செய்தி வாடிக்கையாளர்களை சென்றடையாமல் நிராகரிக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், வங்கி மூடப்பட்டல் ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்காக OTP வருவதில் வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

Published by
murugan
Tags: bankotp

Recent Posts

ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…

41 minutes ago

கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…

44 minutes ago

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…

2 hours ago

18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!

கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…

2 hours ago

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…

2 hours ago

ஈரோடு இடைத்தேர்தல்.. நாதகவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்த நோட்டா.!

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…

3 hours ago