டெல்லியில் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் பற்றாக்குறையை கண்டித்து எச்ஐவி நோயாளிகள் போராட்டம் நடத்தினர்.
எச்.ஐ.வி நோயாளிகள் குழு டெல்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் (NACO) அலுவலகத்திற்கு முன்பு கடந்த சில நாட்களாக ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் கடந்த 5 மாதங்களாக உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் கிடைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…