வறுமையால் 8 மாத பெண் குழந்தையை ரூ .4,000 க்கு விற்ற அதிர்ச்சி சம்பவம்.!

Published by
கெளதம்

கொரோனா வறுமையால் தவித்து வந்த மேற்கு வங்க தம்பதியினர் பெற்ற  குழந்தையை ரூ .4,000 க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் தனது 8 மாத பெண் குழந்தையை பெற்றோர் வெறும் 4,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையிடம் இந்த தகவல் கிடைத்ததும் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கொரோனா காரணத்தினால் குடும்பம் கடுமையான வறுமையை கையாண்டு வந்ததாகவும் வருமானம் இல்லாததால் குழந்தையை விற்றதாகவும்  முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், குழந்தையை மீட்டு அம்மாநில குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து குழந்தையின் பெற்றோரிடம் கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!

விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…

33 minutes ago
CSK ரசிகர்களே., தொடங்கபோகுது டிக்கெட் விற்பனை! முக்கிய விவரங்கள் இதோ…CSK ரசிகர்களே., தொடங்கபோகுது டிக்கெட் விற்பனை! முக்கிய விவரங்கள் இதோ…

CSK ரசிகர்களே., தொடங்கபோகுது டிக்கெட் விற்பனை! முக்கிய விவரங்கள் இதோ…

சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்…

55 minutes ago
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!

LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!

சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…

2 hours ago
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு!அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு!

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…

2 hours ago
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!

டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…

3 hours ago
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…

3 hours ago