உத்தர பிரதேச மாநிலத்தில் ஹிந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து சமாஜ் கட்சி உத்தர பிரதேச மாநிலத்தில் இயங்கி வருகிறது.இந்த கட்சியின் தலைவர் பெயர் கமலேஷ் திவாரி ஆவார்.தனது சர்ச்சை பேச்சு காரணமாக உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர்.
இந்த நிலையில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவரான கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ளஅவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.முதலில் கமலேஷ் திவாரியின் கழுத்தை அறுக்கப்பட்டு,பின்னர் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.இந்த கொலை குறித்து விசாரணை நடத்த 10 தனிப்படைகளை அமைத்துள்ளது அம்மாநில காவல்த்துறை. குற்றவாளிகளை காவல்த்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…