உத்தர பிரதேச மாநிலத்தில் ஹிந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து சமாஜ் கட்சி உத்தர பிரதேச மாநிலத்தில் இயங்கி வருகிறது.இந்த கட்சியின் தலைவர் பெயர் கமலேஷ் திவாரி ஆவார்.தனது சர்ச்சை பேச்சு காரணமாக உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர்.
இந்த நிலையில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவரான கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ளஅவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.முதலில் கமலேஷ் திவாரியின் கழுத்தை அறுக்கப்பட்டு,பின்னர் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.இந்த கொலை குறித்து விசாரணை நடத்த 10 தனிப்படைகளை அமைத்துள்ளது அம்மாநில காவல்த்துறை. குற்றவாளிகளை காவல்த்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…