அமேசான் நிறுவனத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கருவிதான் அலெக்ஸா. இக்கருவி ஒரு அலாரம், ரிமைண்டர் போல நமக்கு ஸ்பீக்கர் குரல் மூலம் நினைவு படுத்தும், இதன் மூலம் பாடல்கள் கேட்டுக்கொள்ளலாம். இந்த கருவியில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த கருவியில் இந்தி மொழி புகுத்தப்பட்டு, தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காரணம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ரோஹித் பிரசாத் என்பவரது முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது.
இவர் அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் அண்ட் டெக்னாலஜி முதுகலை படிப்பு படித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர்தான் இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை அதிகமாகியுள்ளதை சுட்டிக்காட்டி, ஹிந்தி மொழியை உட்புகுத்தியுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…