குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த இந்தி நடிகை பாயல் ரோகத்கி சமீபத்தில் ஜவஹர்லால் நேரு குடும்பத்தை பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் பாயல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று ராஜஸ்தானின் பண்டியில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவரது மனுவை நீதிபதி நிராகரித்தார்.மேலும் வருகின்ற 24-ம் தேதி வரை பாயலை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதை தொடர்ந்து பாயல் ரோகத்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகை பாயல் ரோகத்கி வழக்கறிஞர் பூபேந்திர சகாய் சக்சேனா ஜாமீன் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…