#BREAKING : அஸ்ஸாமின் அடுத்த முதலமைச்சராக ஹிம்மந்த் பிஸ்வாஸ்சர்மா தேர்வு..!

Published by
murugan

அஸ்ஸாமின் அடுத்த முதலமைச்சராக ஹிமாந்த பிஸ்வா சர்மா  நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் 126 தொகுதிகளைகொண்ட அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.

இதில், பாஜக 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றது. பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதல்வர் யார் என்பது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வந்தது. முதல்வர் போட்டியாளர்களாக முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இருந்தனர்.

பின்னர், பாஜக தலைமை இருவரையும் அழைத்து நேற்று ஆலோசனை நடத்தினர்.  இந்த ஆலோசனைக்கு பின் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா நாளை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு பிறகு பதில் தெரியும் என தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக சட்டமன்ற குழு தலைவராக ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனை அஸ்ஸாமின் அடுத்த முதலமைச்சராக ஹிம்மந்த் பிஸ்வாஸ்சர்மா தேர்வு செய்யபப்ட்டுள்ளார்.

சற்று நேரத்திற்கு முன் அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

3 minutes ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

40 minutes ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

1 hour ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

2 hours ago

எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு.!

சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…

2 hours ago

அதிரும் களம்!! கோவையில் விஜய்.., துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ.!

கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…

3 hours ago