இமாச்சலப் பிரதேச முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

Default Image

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் கொரோனா தொற்று உறுதி. 

கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பாஜக வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து இமாச்சல பிரதேச முதல்வராக கடந்த 11-ஆம் தேதி சுக்வீந்தர் சிங் பதவியேற்றார்.

இந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்