இலங்கையிலிருந்து லட்சத்தீவுகள் நோக்கி ஐஎஸ் தீவிரவாதிகள் செல்வதாக ரகசிய தகவல் வெளியானதை அடுத்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு உலகையே உறைய வைத்தது.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றது.இதனால் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ,இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகள் நோக்கி படகு ஒன்றில் 15-க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் செல்வதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. கேரள கடல் எல்லை வழியாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவி விடாமல் தடுக்க கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .மேலும் லட்சத்தீவுகள், மினிக்காய் தீவுகளில் கடலோர காவல் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…