ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக தோற்றகடிக்கபட்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை வென்று பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் முக்தி மோர்ச்சா கட்சியின் செயலாளர் ஹேமந்த் சோரன் முதல்வராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சிக்கு பணியாற்ற தயாராக உள்ளேன். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…