ஜார்கண்டிலும் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் 4-வது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த 4-ம் தேதி முதல் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், ஜார்கண்டிலும் இன்று முதல் மதுக்கடைகளை திறக்க அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அனுமதியளித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…