ஜார்கண்டிலும் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் 4-வது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த 4-ம் தேதி முதல் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், ஜார்கண்டிலும் இன்று முதல் மதுக்கடைகளை திறக்க அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அனுமதியளித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…