கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனாலும் ஒரு சில விஷயங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் பிரசவ வலியால் துடித்துள்ளார்.அந்த சமயத்தில் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சிற்கு போன் போன் செய்துள்ளனர்.ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.இதனால் அந்த பெண் வழியால் துடித்துள்ளார்.பின் அருகில் இருந்த பெண் ஒருவர் போலீசுக்கு போன் செய்துள்ளார்.அங்கு வந்த போலீசார் வலியால் துடித்த பெண்ணை போலீஸ் வாகனத்தில் வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அந்த பெண்ணுக்கு உரிய முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது.அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த தகவலை போலீசார் பெண்ணின் குடும்பத்திற்கு கூறினார்கள்.பின்னர் பெண்ணின் கணவன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…