மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோடார் எனும் ஊரை சேர்ந்தவர் உமா ஷங்கர், இவரது அப்பா அந்த ஊரில் மதுக்கடை வைத்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் உமாசங்கர் மகன் சச்சின் , போலீஸ் அவரச அழைப்பு எண்ணான 100-க்கு போன் செய்து மது வாங்கி வர சொல்லியிருக்கிறார்.
சச்சின் மேலும் கூறுகையில், ; இந்த ஊரில் எனது தாத்தாவின் மதுக்கடைதான் இருக்கிறது. அதனால், தனக்கு இங்கு மது தர மறுக்கிறர்கள். ஆகவே, நீங்கள் எனக்கு மது வாங்கி கொண்டு வாருங்கள். என கூறி போலீசாரை அதிரவைத்துள்ளார்.
இது தொடர்பாக, போலீசார் அந்த நம்பரை டிராக் செய்து உமாசங்கர் மகன் சச்சினை கண்டுபிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…