கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 2 குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சூர், எர்ணாக்குளம், இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த வெள்ள பாதிப்பால் பல இடங்களில் பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதுடன், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று பெய்த கனமழை காரணமாக 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கேரளாவில் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…