ஹரியானாவில் பெய்த கனமழை வெள்ளத்தால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
வட இந்திய பகுதிகளிலும் தற்பொழுது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அது போல ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால், அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனையடுத்து இந்த கனமழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் தேங்கி உள்ள வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கும் குருகிராம் பகுதியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…
சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…