கனமழை காரணமாக டெல்லி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை கனமழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதன் காரணமாக மத்திய டெல்லியில் உள்ள பிரகதி மைதான், தெற்கு தில்லியின் தௌலா கான் பகுதிகளில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சாலையில் வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீரை அகற்றும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…