கனமழையால் டெல்லி சாலைகளில் வெள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி!

கனமழை காரணமாக டெல்லி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை கனமழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதன் காரணமாக மத்திய டெல்லியில் உள்ள பிரகதி மைதான், தெற்கு தில்லியின் தௌலா கான் பகுதிகளில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சாலையில் வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீரை அகற்றும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025