Mumbai Rain Update:மும்பையில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு;பால்கர் பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

Published by
Dinasuvadu Web

மும்பையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் மும்பைவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தேரி, கோரேகான், சாண்டாகுரூஸ், போவாய், கர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிராவின் பால்கருக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கனமழையால் தானே மாவட்டத்தில் போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ராய்காட் மற்றும் ரத்னகிரி ஆகிய பகுதிகளும் இன்று வரை உஷார்படுத்தப்பட்டுள்ளன.

Published by
Dinasuvadu Web

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

5 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

13 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago