மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 7ம் தேதி கேரளாவில் தொடங்கியது. இந்த மழையால் இந்தியாவில் தென்மேற்கு பகுதியில் இருக்கும் மாநிலங்கள் அதிகம் பயனடையும் . தற்போது பருவ மழையானது மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இடை விடாது மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் விடிய விடிய 19 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாஸ்கர் மாவட்டத்தில் பல இடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் உட்பட பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…