வெயில் காரணமாக பீகார் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கோடை வெயில் கொழுத்தி வருகின்றது.கடும் வெப்பம் மற்றும் அனல் காற்றின் காரணமாக பீகாரில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வகையில் இன்றுவரை வெயிலால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வயதானவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் கடும் அவதிக்கும் உள்ளாகியுள்ளனர்.
வெப்பத்தால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே காலை நேரங்களில் மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என பீகார் அரசு அறிவித்துள்ளது
இந்நிலையில் தற்போது வெயில் காரணமாக பீகார் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை என்று பீகார் அரசு அறிவித்துள்ளது
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…