கர்நாடக அரசு 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மார்ச் 5-ம் தேதி செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.அதற்கான சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ம் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார்.
இந்த பட்ஜெட் தாக்கலில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே கட்டிடத்தில் செயல்பட விதமாக 25 மாடிகளைக் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடத்தை ரூ .400 கோடி செலவில் கட்டப்படும் என அறிவித்தார்.
மேலும் பட்ஜெட் தடைகளை சமாளிக்கும் விதமாக எரிபொருள் மீதான வரியை அதிகரித்துள்ளார். இதனால் பெட்ரோல் விலை ரூ .1.60 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…