இந்தியாவிலேயே முதன்முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து சுகாதார தொழிலாளி மணீஷ் குமார் என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் பரவி வரும் நிலையில், தற்போது பல இடங்களில் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவைகளில் சிலவற்றிற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே தற்பொழுது முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டது யார் என்றால் சுகாதார தொழிலாளி மணீஷ் குமார் தான். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட தடுப்பூசியை சுகாதார தொழிலாளி மணீஷ் குமார் அவர்கள் முதன் முதலாக பெற்றுக்கொண்டுள்ளார்கள். இன்று தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட உள்ள நிலையில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு இன்று தடுப்பு ஊசிகள் போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…