பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் எம்.பி. உதித்ராஜ்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் டெல்லியில் வடமேற்கு தொகுதியில் தற்போது உதித்ராஜ் எம்.பி-யாக உள்ளார்.ஆனால் இந்தமுறை அவருக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.மேலும் பாஜகவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் எம்.பி. உதித்ராஜ்.இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அடைமொழியாக வைத்திருந்த சவுகிதார் என்ற பெயரையும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…