கனமழை, மற்றும் பூச்சி தாக்குதல் போன்றவற்றால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ரூ.561.11 கோடி பயிர் சேத இழப்பீடு வழங்க ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலத்தில் கனமழை, நீர் தேக்கம் மற்றும் பூச்சி தாக்குதல்களால் பருத்தி, நிலவேம்பு, நெல், மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு பயிர் சேத இழப்பீடு வழங்க ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஹிசார் மாவட்டத்திற்கு ரூ.172.32 கோடி, பிவானிக்கு ரூ.127.02 கோடி, ஃபதேஹாபாத்துக்கு ரூ.95.29 கோடி, சிர்சாவுக்கு ரூ.72.86 கோடி, சர்க்கி தாத்ரிக்கு ரூ.45.24 கோடி, ஜஜ்ஜாருக்கு ரூ.24.51 கோடி, சோனிபட்டிற்கு ரூ.10.45 கோடி, ரோஹ்தக்கிற்கு ரூ.58.28 லட்சம், பல்வால் மாவட்டத்திற்கு ரூ.58.28 லட்சம், நூஹ்வுக்கு ரூ.52.05 லட்சம், கர்னால் மாவட்டத்திற்கு ரூ.3.78 லட்சம் என மொத்தம் ரூ.561.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில், பயிர் இழப்பீட்டுத் தொகையை ஏக்கருக்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் அண்மையில் அறிவித்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…