தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கிருஷ்டி கோஸ்வாமி இன்று ஒரு நாள் மாநில முதல்வராக பொறுப்பேற்கிறார். பி.எஸ்.சி வேளாண்மை மாணவர் கோஸ்வாமி, ஹரித்வாரின் கிராமத்தில் வசித்து வருகிறார், அங்கு அவரது தந்தை மளிகை கடை நடத்தி வருகிறார்.
பொறுப்பேற்ற அந்த பெண்,”மக்கள் நலனுக்காக பணியாற்றும் போது இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறினார்.
இதற்கிடையில், இவர் 2018 இல் உத்தரகண்ட் பால் விதான் சபாவின் முதல்வராக இருந்தார். மேலும், 2019 ஆம் ஆண்டில், பெண்கள் சர்வதேச தலைமைத்துவத்தில் பங்கேற்க கோஸ்வாமி தாய்லாந்து சென்றார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…