குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Default Image

குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய ரயில்வேயின் திறனை மேம்படுத்தவும், மனிதவளத்தைத் திறன்மிக்கதாக ஆக்கவும் நாட்டிலேயே முதன்முறையாகக் குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இந்தப் பல்கலைக்கழகத்துக்கான அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டு ஜூலை மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்