குஜராத்தில் கொரோனா நேர்மறை விகிதம் குறைவதால் பக்தர்கள் இல்லாமல் பகவான் ஜெகந்நாத் ரத யாத்திரை நடத்த குஜராத் அரசு அனுமதியளித்துள்ளது.
இந்த ஆண்டு அகமதாபாத்தில் ஜகந்நாத் ரத யாத்திரை (தேர் ஊர்வலம்) எடுக்க குஜராத் அரசு வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி ஊர்வலம் மேற்கொள்ளப்படும். த யாத்திரை நடக்கும் சமயத்தில் அகமதாபாத்தில் ஏழு மணி நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும்.
பக்தர்கள் நேரடி ஒளிபரப்பைக் காணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2020 ஆம் ஆண்டில், தொற்றுநோய் காரணமாக ஊர்வலம் 143 ஆண்டுகளில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டது.
ஊர்வலத்தில் பங்கேற்கும் நாற்பத்தெட்டு பேர், யாத்திரை எடுப்பதற்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா க்கான சோதனை செய்யப்படுவார்கள். அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…