பவினா படேலுக்கு ஊக்கத் தொகையாக 3 கோடி ரூபாய் வழங்குவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா படேல் , உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் சீன வீராங்கனை பவினா படேலை 3-0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இப்போட்டியில் தோல்வியடைந்த பவினா படேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. தற்போது நடைபெறும் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இந்நிலையில், குஜராத்தையும் இந்தியாவையும் தனது விளையாட்டுத் திறமையால் உலக அளவில் பெருமைப்படுத்தியதற்காக மாநில அரசின் ” திவ்யாங் கேல் பிரதிபா ப்ரோத்சகான் புரஸ்கார் யோஜனா ” திட்டத்தின் கீழ் படேலுக்கு ஊக்கத் தொகையாக 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…