கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால், நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையை காணொளி வாயிலாக நடத்தி வருகின்றனர். மாணவர்களும் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன.
கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும் பல மாநிலங்களில் காணொளி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குஜராத்தில் முதல்முறையாக உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணை யூ டியூபில் நேரலை செய்யப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக வழக்கு நேரலை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…