இம்ம்…ஆடைகளை கழட்டுங்கள் 68 பேரும்.. மாணவிகளிடம் அத்துமீறிய கல்லூரி நிர்வாகம்-வழுக்கும் கண்டனங்கள்

Published by
kavitha

68 மாணவிகளின் ஆடைகளை களைந்து கல்லூரி நிர்வாகமொன்று நடத்திய அநாகரீகச் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் விடுதி சமையலறை மற்றும் கோயிலுக்குள் நுழைய,மற்ற மாணவிகளுடன் பழகவும் தடை விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்லூரி விடுதி காப்பாளர் ஒரு புகாரை கல்லூரி முதல்வர்க்கு அனுப்பி உள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் அக்கல்லூரி முதல்வர் தலைமையில்,புகாரில் இடம் பெற்ற 68 மாணவிகளும் கழிவறைக்கு வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,அங்கு அவர்களின் உள்ளாடைகளை களையச் சொல்லி சோதனை நடத்தியாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளச்சலுக்கு ஆளான அம்மாணவிகள் போலீசில் அளித்தனர்.இந்த புகாரை அடுத்து அக்கல்லூரியின் முதல்வர், விடுதி வார்டன் உட்ப்ட 4 பேர் மீது  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர்.இந்த நிகழ்வானது அம்மாநிலத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தோடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்புகளும் தங்கது கண்டங்கள் அக்கல்லூரிக்கு தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

6 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

7 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

11 hours ago