குஜராத்தில் போலீசாரை தாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் யுவராஜ்சிங் ஜடேஜா அவர்கள் போலீசார் மற்றும் கான்ஸ்டபிளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற ஜடேஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், ஜடேஜா மீது கொலை முயற்சி செய்ததாக ஐபிசி பிரிவு 307-இந்த கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் போலீசாரை தாக்கியத்துடன் மட்டுமல்லாமல், கான்ஸ்டபிளை கார் வைத்து ஏற்றமுயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…