குஜராத் :போலீசாரை தாக்கியதற்காக ஆம் ஆத்மி இளைஞர் அணி தலைவர் கைது!

Default Image

குஜராத்தில் போலீசாரை தாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் யுவராஜ்சிங் ஜடேஜா அவர்கள் போலீசார் மற்றும் கான்ஸ்டபிளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற ஜடேஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், ஜடேஜா மீது கொலை முயற்சி செய்ததாக ஐபிசி பிரிவு 307-இந்த கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் போலீசாரை தாக்கியத்துடன் மட்டுமல்லாமல், கான்ஸ்டபிளை கார் வைத்து ஏற்றமுயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்