குஜராத்தில் பனாஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு ஒரு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி அந்த பேருந்து அங்கு உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்தது.
இந்த விபத்தில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.அதில் பனாஸ்கந்தா பேருந்து விபத்து என்னை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…