குஜராத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாநில பொது தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்த்துள்ளார்.
குஜராத்தில் கொரோனா பரவல் காரணமாக +2 பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 16 வரை இரண்டு பகுதிகளாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
அதில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரையும், மற்றோருபகுதி பிற்பகல் 2.30 முதல் 5.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நேற்று மாணவர்களின் நலனுக்காக சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்ததையடுத்து குஜராத் முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு இடையே நேற்று இரவு முதல் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குஜராத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாநில பொது தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்த்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…