சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு இன்று கூடுகிறது.
ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் ஈட்டும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தலைமையில் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகர்கள் குழு விவாதிக்க இருக்கிறது. பேரிடர் நல நிதிக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சரவைக் குழுவும் இன்று கூடுவதாக கூறப்படுகிறது. கேரள வெள்ளப் பேரிடருக்கு வழங்கப்பட்ட நிதிக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…