பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல் செய்யப்பட்டது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடிக்கு மேல் இருந்தாலும் பிப்ரவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்திலிருந்து 5.6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயை விட 18% அதிகமாகவும், 2020 -ஆம் பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயை விட 26% அதிகமாகவும் உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, மத்திய ஜிஎஸ்டியின் மொத்தத் தொகை ரூ.24,435 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,779 கோடி, ஜிஎஸ்டி ஆக ரூ.67,471 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ. 33,837 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.10,340 கோடியும் ( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 638 கோடியும் உட்பட) வசூலாகி உள்ளது.
செஸ் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூல் இந்த ஆண்டு பிப்ரவரியில் செஸ் மூலம் 10,340 கோடிகளை (பொருட்களின் இறக்குமதி மூலம் ரூ. 638 கோடி வசூல் உட்பட) அரசு வசூலித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாக ரூ.10,000 கோடிக்கு மேல் செஸ் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…