தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பசுமை எரிசக்தி திட்டம் இரண்டாம் கட்டத்தில் தமிழகம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையிலான பசுமை மின் வழித்தட 2-ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.12,031 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டத்தின் மூலம் தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சுமார் 20 ஜிகா வாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2030க்குள் 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
திட்டத்தில் 7 மாநிலங்களுக்கு மத்திய அரசின் பங்காக, ரூ.3,970.34 கோடி பகிர்ந்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவை தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கடா பசுமை எரிசக்தி திட்டத்தை 5 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…