நொய்டா செக்டார் 93-A இல் சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, குடியிருப்போர் நலச் சங்கம் கூட்டத்தில் ராம் லல்லா மற்றும் சிவபெருமான் சிலைகள் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய கோயில் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்காக ஒரு பெரிய பூங்காவும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சூப்பர்டெக்கின் எமரால்டு டவர் இன்னும் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதும், உரிமை இன்னும் பில்டரிடம் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அங்கு ஏதேனும் கட்டுமானம் செய்தால், மூன்றில் இரண்டு பங்கு மக்களின் சம்மதத்தைப் பெற வேண்டும்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…