மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பின் சிவசேனா ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் ” சிவசேனா ஆட்சியமைக்க விரும்புகிறோம் என ஆளுநரிடம் கூறினோம்.
ஆட்சியமைக்க இரண்டு நாள்கள் அவகாசம் வேண்டும் என கேட்டோம். அதற்கு ஆளுநர் அவகாசம் கொடுக்க மறுத்து விட்டார். ஆளுநர் ஆட்சியமைக்க வைத்த கோரிக்கையை மறுக்கவில்லை , ஆனால் அவகாசம் கொடுக்க தான் மறுத்து விட்டார் என கூறினார்.
மேலும் ஆட்சியமைக்க தொடர்ந்து சிவசேனா முயற்சி செய்யும் என கூறினார். இதை தொடர்ந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் தொடந்து பேச்சு வார்த்தை நடத்திவருவதாக கூறினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…