சிவசேனாவுக்கு அவகாசம் வழங்க ஆளுநர் மறுப்பு..!

Default Image

மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பின் சிவசேனா ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் ”  சிவசேனா ஆட்சியமைக்க விரும்புகிறோம் என ஆளுநரிடம்  கூறினோம்.
ஆட்சியமைக்க இரண்டு நாள்கள் அவகாசம் வேண்டும் என கேட்டோம். அதற்கு  ஆளுநர் அவகாசம்  கொடுக்க மறுத்து விட்டார். ஆளுநர் ஆட்சியமைக்க  வைத்த கோரிக்கையை  மறுக்கவில்லை , ஆனால் அவகாசம் கொடுக்க தான்  மறுத்து விட்டார் என கூறினார்.
மேலும் ஆட்சியமைக்க தொடர்ந்து சிவசேனா முயற்சி செய்யும் என கூறினார். இதை தொடர்ந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன்  தொடந்து பேச்சு வார்த்தை நடத்திவருவதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்