ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்கின்றனர்.
அந்த வகையில், ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…