உள்நாட்டு விமானங்களுக்கு பொருட்களின் அளவை தீர்மானிக்க அரசு அனுமதிக்கிறது.
விமானங்களில் பயணிக்கும் உள்நாட்டு பயணிகள் தங்களது பொருட்களின் அளவுகளை தீர்மானிக்க விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு மாதம் களித்து உள்நாட்டு பயணிகள் விமானங்கள் மே 25 அன்று மீண்டும் தொடங்கியபோது, பயணிகள் சோதனை செய்த பொருட்களை மட்டும் வைத்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சிவில் விமானம் போக்குவரத்து அமைச்சகம் கூறியது.
தற்போது, விமான நிறுவனங்கள் தங்களது கொரோனாவுக்கு முந்திய உள்நாட்டு விமானங்களில் 60 சதவீதத்திற்கு மேல் இயக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…