உள்நாட்டு விமானங்களுக்கு பொருட்களின் அளவை தீர்மானிக்க அரசு அனுமதிக்கிறது.
விமானங்களில் பயணிக்கும் உள்நாட்டு பயணிகள் தங்களது பொருட்களின் அளவுகளை தீர்மானிக்க விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு மாதம் களித்து உள்நாட்டு பயணிகள் விமானங்கள் மே 25 அன்று மீண்டும் தொடங்கியபோது, பயணிகள் சோதனை செய்த பொருட்களை மட்டும் வைத்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சிவில் விமானம் போக்குவரத்து அமைச்சகம் கூறியது.
தற்போது, விமான நிறுவனங்கள் தங்களது கொரோனாவுக்கு முந்திய உள்நாட்டு விமானங்களில் 60 சதவீதத்திற்கு மேல் இயக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…