மத்திய பிரதேசத்தில் மது விற்பனை மூலம் வருமானத்தை அதிகரிக்க அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்படும் எனஅறிவித்து உள்ளது.மத்திய பிரதேசத்தில் 2544 உள்நாட்டு மதுபான கடைகளும், 1061 வெளிநாட்டு மதுபான கடைகளும் உள்ளன.
இதையெடுத்து வெளிநாட்டு மதுபானங்களை மட்டுமே ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படும் எனவும் வியாபாரத்தின் மீது கட்டுப்பாட்டை கொண்டு வர ஒவ்வொரு பாட்டிலிலும் பார்கோட் ஒட்டப்படும் என கூறியுள்ளது.
கடந்த ஆண்டு மது விற்பனையை விட இந்த ஆண்டு மது விற்பனை 25 சதவீதம் அதிகம் விற்பனையாகும் என மத்திய பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…