புதுச்சேரியில் மொகரம் பண்டிகையையொட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைகளில் ஒன்று மொகரம் பண்டிகை ஆகும். ஷியா பிரிவு முஸ்லீம்கள் கொண்டாடும் இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை ஆண்டுதோறும் அளிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி அன்று மொகரம் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட இருந்தது .
ஆனால் புதுச்சேரியில் மொகரம் பண்டிகையையொட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 14-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…