கொரோனா காரணமாக ஆகஸ்ட் -31 வரைஅனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மூடுமாறு மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அன்லாக் -3 க்கான மத்திய அரசு வழிகாட்டுதல்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் -31 வரை மூடப்படும் என்று நேற்று அறிவித்த நிலையில் ஆகஸ்ட் -31 வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் இயங்காது என மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் நேற்று 917 பேருக்கு கொரோனாதொற்று பதிவானது அவற்றில் 199 போபாலில் இருந்து, மாநிலத்தில் தொற்று எண்ணிக்கையை 30,134 ஆக எடுத்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்தது.
போபாலில் அதிகளவில் 199 பேருக்கு கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து பார்வானியில் 101, குவாலியரில் 79 மற்றும் இந்தூரில் 74 வழக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை : அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா (வி.கே.சசிகலா) நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில்…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…