தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின்
பேத்தி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.இந்த திருமணத்தின் பொது மணமக்கள் அணிந்திந்திருந்த தங்க, வைர நகைகளின் மதிப்பு ₹ 70கோடி எனவும்,அவரது பேத்தியின் மொத்த திருமண செலவு சுமார் ₹100 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவின் ஆளுநரானா இவர்,தமிழகத்தின் ஆளுநர் ரோசையாவின் பதவிக்கு பிறகு பொறுப்பு ஆளுநராக இருந்தவர்.இவர் இந்தியாவை ஆளும் பாஜகவை சார்ந்தவர் ஆவர்.தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமானவர் ஆவர்.இவரது பேத்தி திருமணத்தில் ஆடம்பரமாக செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…