கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அந்த ஊரடங்கு தற்போது மேலும், 19 நாள் நீட்டித்து மே 3-ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டட தொழிலாளர்கள், தினக்கூலிகள் என பலரும் வேலையில்லாமல் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டட தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில், கிவ்இந்தியா ( Give India ) என்கிற தன்னார்வ அமைப்பிற்கு 5 கோடி நிதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து கிவ்இந்தியா ( Give India ) அமைப்பு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தனர்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…