கேரளா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயரின் ஜாமீன் மனுவை கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தங்கக் கடத்தல்…ஜாமீனில் ஸ்வப்னா சுரேஷ்..!
மேலும், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் ஆகியோர் கொச்சியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜாமீன் மனுக்களை வாபஸ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…