ரூ.2,500 கோடி மோசடி செய்த நகைக்கடை அதிபர் கைது !

Published by
murugan

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி  வந்தவர் முகமது மன்சூர் கான் .இவர் தனது நிறுவனத்தில்  முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினார்.அதை நம்பி பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் திடீரென ஒருநாள் அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்.

இதனால் முகமது மன்சூர் கான் மீது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தனர். விசாரணையில் மன்சூர் கான் 2500 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.இதை அடுத்து முகமது துபாய்க்கு சென்றுவிட்டார்.

முகமது எதிராக கர்நாடக போலீசாரும் , அமலாக்கப்பிரிவினரும் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் கானிடம்  லஞ்சம் வாங்கியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த முகமது மன்சூர் கான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Published by
murugan

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

8 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

9 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

9 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

10 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

10 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

11 hours ago