கடவுளே முதல்வரானாலும் 100% அரசு வேலைவாய்ப்பு சாத்தியம் அல்ல என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சனிக்கிழமையன்று கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் வலை மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர், அனைவருக்கும் 100% அரசாங்க வேலைகள் வழங்குவது என்பது இயலாத காரியம் என்றும், நாளை காலை கடவுளே முதலமைச்சராக ஆனாலும், அது சாத்தியமில்லை என்று முதல்வர் சாவந்த் கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…